
எட்டு உலக சானைகளுக்கு சொந்தக்காரரான யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட பரீத் நசீர் 24 .05 .2010 ல் தனது 56 வது வயதில் புத்தளத்தில் காலமானார்.இன்னாலில்லாஹி...
வேக நடை, யாழ்ப்பானத்திலிருந்து ஹம்பாதோட்டைக்கு துவிச்சக்கர வண்டியை பின் புறமாக ஓட்டியமை, 500 நச்சு பாம்புகளுடன் இருந்தமை, 72 மணித்தியாலங்களாக பந்தைத்தட்டி சாதனை படைத்தமை, ௩ நாட்களாக தொடர்ச்சியாக ஒற்றைக்காலில் நின்றமை போன்ற சாதனைகளை அவர் புரிந்துள்ளார்.
இது தவிர பூல் டூம் நடனம்,நான்கு நாட்களாக தொடர்ச்சியாக நடனம்,௭௨ மணித்தியாலங்களாக கை கோர்த்து நடனம் ஆடியமை ஆகிய சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.
இவரின் மகானான உலக சாதனையாளரான கடந்த வருடம் ஜூலை மாதம் 23ம் திகதி உலக சாதனையொன்றை மேற்கொண்டிருந்த வேளை விஷப்பாம்பு தீண்டி மரணமானார். இன்னாலில்லாஹி...
இவரது இன்னொரு மகனும் உலக சாதையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி,www.tamilwin.org
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.