Tuesday, October 5, 2010

உலகின் பருமனான குழந்தை.

ரஷ்யாவின் ALEISK நகரில் செப்டம்பர் 17,2007 அன்று Nadia Khalina என்பவருக்கு பிறந்த 7.75 kg 9 (17.1 lb) நிறையுடைய பெண்  குழந்தையே உலகின் பருமனான குழந்தையாக சாதனை படைத்துள்ளது.
இதற்கு  முன்னர் 1879ம்  ஆண்டு அமெரிக்காவில் 23 lbs, 12 oz (10.7 kg) நிறையுடன் பிறந்த குழந்தை தான் இச்சாதனையை முதன் முதலில் படைத்திருந்தது. துரதிஷ்டவசமாக 11 நாட்களில் இறந்து விட்டது.
அதன்பின்னர், இத்தாலியில் 22 lbs 8 oz (10.15 kg) நிறையுடன் பிறந்த குழந்தையும்  மற்றுமொரு தகவலின்படி ரஷ்யாவின்  Irkutsk நகரில் 28 lbs  4 oz  நிறையுடன் பிறந்த குழந்தையும், சீனாவைச் சேர்ந்த பெண்ணுக்கு (நிறை சம்பந்தமான பதிவு கிடைக்கப்பெறவில்லை) பிறந்த குழந்தையும் இச்சாதனைத் தொடரில் இடம்பிடித்திருந்தன.
இறுதியாக, 7.75 kg 9 (17.1 lb) நிறையுடன் பிறந்த இக்குழந்தையே உலக சாதனைப்புத்தகத்தில் இன்றுவரை இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Rumaisa Rahman என அக்குழந்தைக்கு பெயரரிட்டுள்ளனர்.









Aqua Tower.

அமெரிக்காவின் சிக்காகோ நகரில் அமைந்துள்ள இக்கட்டடமானது,உலகிலேயே  ஒரு பெண் (Jeanne Gang) கட்டட கலைஞரால் உருவாக்கப்பட்ட உயர்ந்த கட்டடமாக சாதனை படைத்துள்ளது.
261.74M (858.73 ft) உயரமான நீரலை வடிவில் அமையப்பெற்றுள்ள இக்கட்டடத்தின் பரப்பு 1,990,635 (sq ft) (184,936.0 m2) ஆகும்.கட்டடத்தின் அடி மட்டம் 140,000 sq ft (13,000 m2)சதுர அடிகளும்.மேல்மட்டம் 82,550 sq ft (7,669 m2)சதுர அடிகளையும் கொண்டுள்ளது.
 16,000 sq ft (1,500 m2) சதுரப்பரப்புடைய 86 அடுக்குகளை கொண்டமைந்துள்ள இக்கட்டடத்தில் குடியிருப்புக்களும், உணவு விடுதிகளுடனும்,தோட்டம் போன்றனவும் அமைந்துள்ளன.
அதன் படங்கள்: