Monday, October 18, 2010

அபூர்வமான அதிசயம் - கருவுற்ற ஒரு வயதுக்குழந்தை.

சவூதி அரேபியாவில் 2008ல் நடந்த சம்பவம் - வீடியோ இணைப்பு
உலகிலேயே இது ஒரு அரிய,அபூர்வ  சம்பவமாக  வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.
தாய் இக்குழந்தையைக் கருவுற்ற போது, அவரது கர்ப்பப்பையில் இரண்டு பூரண வளர்ச்சியடையாத கருக்கள் இருந்துள்ளது.ஒரு கரு வளர்ச்சியடைகின்ற போது மற்றைய கரு  அதனுள் வளர்ச்சியடைந்துள்ளமையினால்,
இக்குழந்தை பிறந்த பின்  குழந்தையின் கருவறையில் அக்கரு காணப்படுவதாக  பிரமிப்பூட்டும் இந்நிகழ்வு  குறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.