Saturday, November 6, 2010

அபூர்வக்குழந்தை - இதயமும்,ஈரலும் உடலுக்கு வெளியே.

வட இந்தியாவின்  சிலிகுரி (Siliguri) நகரில் நான்கு வயது பெண் குழந்தையொன்றின் இதயமும்,ஈரலும் உடம்புக்கு வெளியே வளரும் அபூர்வ சம்பவமொன்று நவம்பர் 26, 2008 ல் இடம்பெற்றுள்ளது.
இது ஒரு அரிய,அபூர்வ சம்பவம் என்பதுடன், அறுவை சிகிச்சை மேற்கொள்ளுமிடத்து சரியான செயற்பாடு இருக்குமா? என்பது,சந்தேகமே என சிறுவர் நோயியல் நிபுணர் Miridula Chatterjee தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


இரு தலை ஆமை

அதிசய யானை மனிதன்.

World Record.......Amazing Perfomance