Thursday, September 16, 2010

ஏழு அவயங்களுடன் அதிசயச் சிறுவன்.

 8 வயது நிரம்பிய 4 கால்கள் 3 கைகள் என 7 அவயங்களுடன் இந்தியாவின் ஒரு குக்கிராமத்தில் பிறந்த சிறுவன் குமார் பஸ்வான். பிறக்கு பொது இரட்டைக் குழந்தைகளாக பிறந்த பஸ்வான், காலப்போக்கில் இரட்டைக்குழந்தைகளில் ஒன்றின் வளர்ச்சி குன்றின்றிய நிலையில் அவயங்கள் மட்டும் வளர்ச்சியடைந்தன. இது மருத்துவ உலகத்தையே ஆச்சரியாத்தில் ஆழ்த்தியுள்ளது.




உலக மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற முதலாவது இந்தியர்-சுசில் குமார்.

கடந்த செப்டம்பர் 12 ம் திகதி மொஸ்கோவில் நடைபெற்ற உலக சம்பியன் மல்யுத்த இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் கோகவ் அலனை வீழ்த்தி ஹரியானாவை சேர்ந்த 27 வயதான சுசில் குமார் தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.
சுசில் குமார் ஏற்கனவே அரை இறுதிவரை சென்று வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்கு பின்பு இவர் நிருபர்களிடம் கூறுகையில் இந்த வெற்றி கடந்த பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் கிடைத்த வெற்றியை விட சிறந்தது என்று கூறினார்.
இவர்  கடந்த பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



இறுதிப்போட்டி  வீடியோ.
 மேலதிக விபரங்களுக்கு........
http://www.latestsportsbuzz.com/?p=7071

Samsung OLED Laptop 14'' Transparent Preview.