Wednesday, November 17, 2010

முகமில்லாத மனிதன்.


போர்த்துக்கல்,லிஷ்பனை (Lisbon) ச்சேர்ந்த Jose Mestre என்பவரது முகத்தில் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக வளரும் அதீத சதையினால் அவர் தனது முகத்தை இழந்துள்ளார்.
 இவரின் முகத்திலுள்ள இரத்த குழாய்கள் விரிவடைந்து முதன் முதலில் தோலில் சிவப்பு நிறமான பகுதி உருவானது.
அவருக்கு 14 வயதாக இருக்கும் போது வளர ஆரம்பித்த இந்த அதீத சதை தற்போது 33Cm நீளத்தில் 3Kg எடையில் வளர்ந்து, அவரது உதடு,மூக்கு,ஒரு கண் என்பவற்றையும் மறைத்து விட்டது. அவரது சகோதரி Guida  தான் உதவியாகவுள்ளார்.
இவர் தொடர்பாக Discovery தொலைகாட்சி அலைவரிசை 'My Shocking Story' நிகழ்ச்சித்தொடரில்  'The Man With No Face' எனத்தலைப்பிட்டு விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.












No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.