Thursday, February 24, 2011

பொன்மொழி முத்துக்கள்.

  1. நீ அனுபவி -அது தான் ஞானம்.பிறரை அனுபவிக்கச்செய்-அது தான் தர்மம்.-பெர்சீன் பழமொழி.
  2.  உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள்; பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்.
  3. உப்பு விளைவதும் தண்ணீரிலே, கரைவதும் அதிலேயேதான்.
  4. ஜலதோஷத்திற்குச் சாப்பாடு போடுங்கள்; ஜுரத்திற்கு பட்டினி போடுங்கள்.
  5. கனவுகளை நேசியுங்கள். ஆனால்- நிஜத்தோடு நெருங்கி வாழுங்கள்.
  6. கந்தலானாலும் அதிகமாக கசக்காதீங்க, மேலும் கந்தலாகும்.
  7. வளமான காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்து கொள்கிறார்கள். வறுமை காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்துகொள்கிறோம்.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.