Thursday, May 27, 2010

தென்கொரியாவில் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட வடகொரிய பெண் உளவாளி


வடகொரியாவை சேர்ந்தவர் கிம் (36). பெண் உளவாளி. இவர் தென் கொரியாவின் ராணுவ ரகசியங்கள் மற்றும் அவசர காலங்களில் பயன் படுத்தப்படும் சுரங்க பாதைகள் குறித்த ரகசிய தகவல்களை சேகரித்து வடகொரியாவுக்கு அனுப்பி வைத்தார்.

இதை அறிந்த தென் கொரிய அதிகாரிகள் பொறி வைத்து அவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து விசாரணை நடத்தி அவரை 5 ஆண்டுகள் சிறையில் அடைத்தனர்.

தகவல்களை சேகரிக்க தென்கொரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் “செக்ஸ்” லீலையில் ஈடுபட்டு இருக்கிறாள். இந்த தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவள் சீனா மற்றும் லவோஸ் வழியாக தென் கொரியாவுக்குள் நுழைந்து, ஆன்லைன் மூலம் சுரங்கப்பாதை ஊழியர் ஒருவருடன் காதல் நாடகமாடி அவரை சீனாவுக்கு வரவழைத்து இருக்கிறாள்.

பின்னர் அவர் கொடுத்த தகவலின் மூலம் தென் கொரியாவுக்குள் நுழைந்து தனது உளவு வேலையில் ஈடுபட்டாள். இந்த தகவலை தென்கொரியா அதிகாரி ஓசென்-இன் தெரிவித்துள்ளார்.

நன்றி,www.z9world.com

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.