Wednesday, October 20, 2010

இரண்டு முக இந்தியக்குழந்தை.

உத்தர பிரதேசத்திலுள்ள (Nagar) நாகர் மாவட்டத்தின் கிராமமொன்றில் இரண்டு முகங்களுடன் ஒரு அதிசய பெண் குழந்தை பிறந்துள்ளது.
இரண்டு முகங்களுடன்,இரண்டு வாய்,நான்கு கண்களும் இக்குழந்தையில் காணப்படுகின்றன.
இந்த அதிசய குழந்தையைப் பார்ப்பதற்காக வரும் மக்கள் கூட்டத்தினர் பணம் மற்றும் அன்பளிப்புக்களையும் வழங்கிச் செல்கின்றனர்.
இக்குழந்தையால் சர்வ சாதரணமாக உண்ண, பருக முடியுமா எனக்கூற முடியாதுள்ளதாக குறிப்பிட்டுள்ள வைத்தியர்கள்,  இவ்வாறு ஒட்டிய நிலையில் வேறொரு உருவ அமைப்பில் பிறந்த Abigail and Brittany Hansel போன்று
 உயிர் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.



  
வீடியோ

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.