Saturday, June 26, 2010

மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் தூள்

இயற்கையிலநமமுன்னோரசமையலிலபயன்படுத்திபொருட்களிலமருத்துகுணங்களநிறைந்திருப்பது, பின்னாளிலநடத்தப்பட்ஆய்விலதெரிவந்துள்ளது.
அந்வகையிலசமையலிலஅன்றாடமநாமபயன்படுத்துமமஞ்சளதூளினமருத்துகுணங்களசிலவற்றஇதிலபார்ப்போம். பொதுவாமஞ்சளநிறமஏற்படவும், உணவுபபதார்த்தங்களகலராஇருப்பதற்குமமஞ்சளபயன்படுத்தப்படுவதாபலருமஅறிவோம். ஆனால், அவற்றினசெயல்பாடமிகவுமஆச்சரியப்பவைக்கும்.
மசாலாவில் மஞ்சள் நிறத்தைக் கொண்டுவருவதற்கு மஞ்சள் தூள் பயன்படுத்தப்படுகிறது.
`அல்ஜைமர்' நோய் உடையவர்களுக்கு மூளையில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதில் மஞ்சள் தூள் பெரும் பங்காற்றுகிறது. மஞ்சள் தூளில் இருக்கும் குர்குமின் (curcumin) என்ற பொருள் இதற்கு உதவுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்திய மருத்துவத்தில் வெகுகாலமாக பயன்படுத்தப்படும் மஞ்சள்தூளானது புற்றுநோய்க்கும், மல்டிபிள் செலெரோஸிஸ், சிஸ்டிக் பைபரோஸிஸ் போன்ற வியாதிகளுக்கும் அருமருந்தாக செயலாற்றி வருகிறது.
மஞ்சளில் உள்ள குர்குமின், ஒரு ஆன்டி-ஆக்ஸிடெண்டும், ஆன்டி இன்ஃப்ளமேட்டரி எனப்படும் எரிச்சல் குறைக்கும் மருந்தும் ஆகும். இது மூளையில் அமைலோய்ட் சேர்வதினால் உருவாகும் எரிச்சலையும், அதனால் உருவாகும் செல் உடைவுகளை சரிப்படுத்தவும் செய்கிறது.
முடக்குவாதம் (arthritis), இதயத்தில் பாதிப்பு ஏற்படுவதையும் குர்குமின் தடுக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
நன்றி,பதிவு

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.