Sunday, October 31, 2010

செங்கல் உண்ணும் மனிதன்.

இந்தியா,சென்னையைச்சேர்ந்த மணிமாறன் என்ற இளைஞர் செங்கற்களை  தன் பல்லால் கடித்து விரும்பி உண்ணுகிறார்.
இவர் பாறை,பளிங்கு கற்கள் போன்றவைகளையும் உண்ணுவது குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும் விஷேசமாக செங்கற்களை உண்ணுவது தான் இவருக்கு விருப்பமாகவுள்ளதாம்.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.